மூலவர் | : | வெண்ணிகரும்பேஸ்வரர், (திரயம்பகேஸ்வரர், இரசபுரீஸ்வரர், வெண்ணிநாதர்) | |
உற்சவர் | : | - | |
அம்மன்/தாயார் | : | அழகிய நாயகி (சவுந்தர நாயகி) | |
தல விருட்சம் | : | நந்தியாவர்த்தம் | |
தீர்த்தம் | : | சூரிய, சந்திர தீர்த்தங்கள் | |
ஆகமம்/பூஜை | : | காமிய ஆகமம் | |
பழமை | : | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
புராண பெயர் | : | திருவெண்ணியூர், கோயில்வெண்ணி | |
ஊர் | : | கோயில்வெண்ணி | |
மாவட்டம் | : | திருவாரூர் | |
மாநிலம் | : | தமிழ்நாடு |
அப்பர், சம்பந்தர் தேவாரப்பதிகம் காற்றினைக் கனலைக் கதிர்மாமணி நீற்றினை நினைப்பார் வினைநீக்கிடும் கூற்றினை யுதைத்திட்ட குணமுடை வீற்றினைநெரு நற்கண்ட வெண்ணியே. -திருநாவுக்கரசர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 102வது தலம். | ||||||||||||||||||||||||||||||
திருவிழா: | ||||||||||||||||||||||||||||||
நவராத்திரி 9 நாட்களும் திருவிழா கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரம், சித்திரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித்திருமஞ்சனம், திருக்கார்த்திகை, திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம் ஆகிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. | ||||||||||||||||||||||||||||||
தல சிறப்பு: | ||||||||||||||||||||||||||||||
பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். | ||||||||||||||||||||||||||||||
திறக்கும் நேரம்: |
|
0 comments